தரம் 8 சைவநெறி வினாத்தாள் அலகு 1- கடவுள்

தரம் 8 சைவநெறி வினாத்தாள் அலகு 1- கடவுள்

  1. நாம் வாழும் உலகம் எத்தகையது?
  2. உலகம் செயற்படுவதற்கு காரணம் யாது?
  3. கடவுள் என்பதன் பொருள் யாது?
  4. கடவுளின் இயல்புகளை குறிப்பிடுக?
  5. உலக உயிரினங்கள் யாவும் யாருடைய குழந்தைகள்?
  6. கடவுள் எம்மை எவ்வாறு வழி நடத்துகிறார்?
  7. கடவுளின் உண்மைத்தன்மையை கூறும் நூல்கள் எவை?
  8. கடவுளின் உண்மைத்தன்மையை கூறும் உபநிடதம் எது?
  9. சாந்தோக்கிய உபநிடதம் கடவுளின் உண்மைத்தன்மை பற்றி யாது குறிப்பிடுகின்றது?
  10. இவ் உபநிடதம் கடவுளின் உண்மைத்தன்மையை எவ்வாறு எடுத்துரைக்கின்றது?
  11. கடவுளில் இருந்து உலகம் தோன்றியதை உத்தாலகலர் எவ்வாறு விளக்கியுள்ளார்?
  12. உத்தாலகலரின் மகன் யார்?
  13. அவன் எங்கு கல்வி கற்றான்?
  14. நீரில் உப்பு கலந்திருத்தல் , சிறிய ஆலம் விதையிலிருந்து பெரிய ஆலமரம் உண்டாகிறது என்பவற்றின் மூலம் கடவுளின் எத்தன்மை விளக்கப்படுகின்றன?
  15. பஞ்ச கிருத்தியங்கள் எனப்படுபவை எவை?
  16. பஞ்ச கிருத்தியம் எப் பெயரால் அழைக்கப்படுகின்றது?
  17. கடவுளின் மறு பெயர்கள் 2 கூறுக.
  18. உபநிடததிற்கு ஒரு உதாரணம் தருக.

One Comment on “தரம் 8 சைவநெறி வினாத்தாள் அலகு 1- கடவுள்”

Leave a Reply

Your email address will not be published.