தரம் 8 சைவ நெறி வினாத்தாள்
அலகு 2 – ஆலய வழிபாடு-1
- இறைவன் ஆன்மாக்களுக்கு அருள்புரியும் இடம் எது?
- மக்கள் மன ஒருமைப்பாட்டுடன் கடவுளை வழிபடும் இடம் எது?
- ஆலயம் என்பதன் பொருள் யாது?
- ஆலயங்கள் ஏன் முக்கியம் பெறுகின்றன?
- ஆலயம் சென்று இறைவனை வழிபடுவதன் முக்கியத்துவம் எவ்வாறு விளக்கப்பட்டுள்ளது?
- ஆலய வழிபாட்டின் முக்கியத்துவத்தை கூறும் ஆற்றோர் கூற்று யாது?
- ஆலய அமைப்பு எத்தனை ஒத்ததாக காணப்படுகின்றது?
- மனித உடலமைப்புடன் ஆலய அமைப்பு காணப்படுவதனை எடுத்துக் காட்டுக?
- கோபுரம் எதனைக் குறிக்கின்றது?
- கோபுரத்தின் தளங்கள் எதனை குறிக்கின்றன?
- கோபுர சிற்பங்கள் எதனை குறிக்கின்றன?
- கோபுரத்தின் மாரு பெயர் யாது?
- கோபுரம் ஏதன் குறியீடாக விளங்குகின்றது?
- எம் மனதில் இறையுணர்வை மேலோங்க செய்வதாக அமைவது எது?
- கோபுர தரிசனத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் கூற்று எது?
- ஆலய சுற்றுப் பிரகாரங்களில் அமைந்துள்ள பரிவார தெய்வங்களை குறிப்பிடுக?
- ஆலயத்திற்கு எவ்வாறு செல்ல வேண்டும்?
- ஆலயத்திற்கு செல்லும் போது கொண்டு செல்லும் பூசை திரவியங்களை எழுதுக?
- ஆலயத்தினுள் செல்லமுன் யாது செய்தல் வேண்டும்?
- கோபுரத்தை கடந்து சென்றதும் யாது செய்தல் வேண்டும்?
- நந்தி தேவர் மூலவரை நோக்கி அமைந்திருப்பதன் காரணம் யாது?
- விநாயகரை எவ்வாறு வணங்க வேண்டும்?
- ஆண்கள் செய்யும் நமஸ்காரம் எது பெண்கள் செய்யும் நமஸ்காரம் எது?
- அட்டாங்க நமஸ்காரம் என்பது யாது?
- பஞ்சாங்க நமஸ்காரம் என்பது யாது?
- நமஸ்காரம் எத்திசையில் செல்ல வேண்டும்?
- நமஸ்காரம் எத்தனை தடவைகள் செய்ய வேண்டும்?
- நமஸ்காரம் செய்து எழுந்ததும் யாது செய்தல் வேண்டும்?
- ஆலயத்தில் செய்ய தகாத செயல்கள் எவை ?

One Comment on “தரம் 8 சைவ நெறி வினாத்தாள் – அலகு 2 – ஆலய வழிபாடு”